தேர்தல்

கொழும்பு: இலங்கை அதிபர் தேர்தல் இவ்வாண்டு செப்டம்பர் 17ஆம் தேதிக்கும் அக்டோபர் 16ஆம் தேதிக்கும் இடைப்பட்ட ஒரு நாளில் நடத்தப்படும் என்று அந்நாட்டின் தேர்தல் ஆணையம் வியாழக்கிழமை (மே 9) அறிவித்தது.
சென்னை: மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவுக்கு முன்னர் ரயிலில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக பாஜக பிரமுகர் முருகானந்தம் வீடு, அலுவலகம் உள்ளிட்ட பகுதிகளில் சிபிசிஐடி காவல்துறையினர் அதிரடி சோதனை நடவடிக்கை மேற்கொண்டனர்.
புவனேஸ்வர்: ஒடிசா மாநிலத்தில் காங்கிரஸ் பெண் வேட்பாளர் ஒருவர் தேர்தலில் இருந்து திடீரென விலகியுள்ளார்.
புவனேஸ்வர்: இந்தியாவில் ஏழு கட்டங்களாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், சோதிடர்களுக்கும் பூசாரிகளுக்கும் அதிகத் தேவை நிலவுகிறது.
ஈரோடு: ஊட்டியைத் தொடர்ந்து ஈரோட்டிலும் வாக்குப்பதிவு இயந்திர அறையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்புக் கருவி திடீரென பழுதானதால் தேர்தலில் போட்டியிட்ட அரசியல் கட்சியினர் அதிர்ச்சி அடைந்தனர்.